ரிஸ்க் எடுக்கும் ஜனநாதன்
பேராண்மை வெற்றிக்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சரித்திரக் காதல் கதையை இயக்குகிறாரா? இல்லை புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கிறாரா? முடிவு தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
காரணம், சரித்திர காதல் அல்லது புதுமுகங்களை வைத்து பிரமாண்டமாக ஒரு படம். இந்த இரண்டில் ஒன்றை இயக்குவதாக கூறியிருந்தார் ஜனநாதன்.
திடீர் திருப்பமாக தனது அடுத்தப் படத்தை தானே தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஜனநாதன். தயாரிப்பாளர் தலையீடு இல்லையென்றால் நினைத்தபடி படத்தை இயக்கலாம் என்பதே இதற்கு காரணம்.
திடீர் திருப்பமாக தனது அடுத்தப் படத்தை தானே தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஜனநாதன். தயாரிப்பாளர் தலையீடு இல்லையென்றால் நினைத்தபடி படத்தை இயக்கலாம் என்பதே இதற்கு காரணம்.
ஒரு படம் இயக்கியவர்களே தயாரிப்பாளர் ஆகும்போது, ஜனநாதன் டூ லேட். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டான படம் தருவார் என்று உறுதியாக நம்பலாம்.
Colombo Time
0 Response to "ரிஸ்க் எடுக்கும் ஜனநாதன்"
Post a Comment