டைட்டானிக் இயக்குநரின் அடுத்த படம்
ஒரு கிரகத்தில் மரம் செடி, கொடிகள் அனைத்தும் தான் நினைத்த உருவத்தை உடனே மாற்றும் வல்லமை பெற்றவையாக இருக்கின்றன. அங்கு வாழும் உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் உயிர்வாழ மிகவும் போராடுகி
றார்கள். இவர்களுக்கு உதவுவதற்காக பூமியில் இருந்து கதாநாயகன் புறப்படுகிறான்.
இவர்கள் அனைவரும் யாரை எதிர்த்துப் போராடுகிறார்கள்? ஏன் போராடுகிறார்கள்? அவர்களுக்கு உதவப் போன ஹீரோவின் நிலை என்ன இப்படிப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் கற்பனைக்கும் எட்டாத விதத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது அவதார் படம். இந்தப் படத்தை டிவென்டியத் சென்சுரி பாக்ஸ் நிறுவனம் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறது.. டைட்டானிக் வசூலை இந்தப் படம் முறியடிக்குமா?
Colombo Time
0 Response to "டைட்டானிக் இயக்குநரின் அடுத்த படம்"
Post a Comment