தன்ஷிகாவுக்கு மளமளவென படங்கள்
‘பேராண்மை’யில் ஐந்து பெண்களில் ஒருவராக வந்து நடிப்பில் நின்று முத்திரை பதித்தவர் தன்ஷிகா. இவர் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.பேராண்மையின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு மளமளவென படங்கள் புக் ஆக ஆரம்பித்தன. இப்போதைக்கு இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தன்ஷிகா மேலும் கதைகளைக் கேட்டு வருகிறார். 
அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘மாஞ்சா வேலு’ படத்திலும் வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு நடிக்கும் நில் கவனி செல்லாதே படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘மாஞ்சா வேலு’ படத்திலும் வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு நடிக்கும் நில் கவனி செல்லாதே படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
‘படங்களில் ஒப்பந்தம் ஆவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல... நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அதனால்தான் கதைகளை கேட்டு, அலசி ஆராய்ந்த பின்னரே ஓ.கே. சொல்கிறேன்...’ என்று சொல்லும் தன்ஷிகா மேலும் நான்கு படங்களுக்கு இம்மாதம் இறுதிக்குள் கால்ஷீட் கொடுத்து விடுவேன் என்கிறார்.
Colombo Time
February 17, 2010 at 11:55 PM
very good looking like a next door girl