உதயநிதி நடிக்கப் போகிறாரா...?
‘குருவி’, ‘ஆதவன்’ படங்களைத் தயாரித்த உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்கப் போகிறார். இந்த செய்தி ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சம் கசிய ஆரம்பித்துக் கொண்டிருந்ததுதான்.இருந்தாலும் உதயநிதியை கே.எஸ். ரவிக்குமார் ‘ஆதவன்’ படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வைத்திருந்தார். இதற்கே தயங்கி தயங்கி தான் நடித்திருக்கிறார் உதயநிதி. இது தெரியவர இயக்குநர் தரணி, லி
ங்குசாமி, மிஸ்கின் ஒரு பெரும் படையே உதயநியை நடிகராக்கிப் பார்க்க ஆசைப்பட ஒரு வழியாக உதயநிதியும் தலையை ஆட்டியிருக்கிறாராம். ஆனால் நடிப்பதென்னவோ ரஜினி மகள் சௌவுந்தர்யா இயக்கித் தயாரிக்கும் படத்திலாம். இப்போது கோடம்பாக்கம் பரபரப்பது இந்த செய்தியைத்தான்.
ங்குசாமி, மிஸ்கின் ஒரு பெரும் படையே உதயநியை நடிகராக்கிப் பார்க்க ஆசைப்பட ஒரு வழியாக உதயநிதியும் தலையை ஆட்டியிருக்கிறாராம். ஆனால் நடிப்பதென்னவோ ரஜினி மகள் சௌவுந்தர்யா இயக்கித் தயாரிக்கும் படத்திலாம். இப்போது கோடம்பாக்கம் பரபரப்பது இந்த செய்தியைத்தான். அப்புறமென்ன... வந்து கலக்குங்க...
Colombo Time
0 Response to "உதயநிதி நடிக்கப் போகிறாரா...?"
Post a Comment